மாவட்ட கூடைப்பந்து 'சாய்' அணி முதலிடம்
சேலம்,:சேலம் மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி, நெத்தி-மேட்டில் கடந்த, 13, 14, 15ல் நடந்தது. ஆண்கள் பிரிவில், 13 அணிகள், பெண்கள் பிரிவில், 11 அணிகள் பங்கேற்றன.
முடிவில், ஆண்கள் பிரிவில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சேலம் 'சாய்' விடுதி அணி முதலிடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் குகை செயின்ட் ஜோசப் பள்ளி அணி முத-லிடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, இந்திய கூடைப்-பந்து அணி முன்னாள் வீரர் ஜாவித் கான், ரயில்வே விளையாட்டு வீரர் அமீத்கான், ஐ.சி.எப்., வீராங்கனை ஹரிணி ஆகியோர் பரி-சுகள் வழங்கி பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவத் துறையின் சீரழிவுக்கு தி.மு.க., அரசு தான் பொறுப்பு; அன்புமணி
-
சிறுவன் கடத்தல் வழக்கு; எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி., ஆஜராக உத்தரவு
-
கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர்: சொல்கிறார் அண்ணாமலை!
-
அரைவேக்காட்டு அறிக்கை; அளந்து விடும் ரீல்கள்: மாறி மாறி தாக்கும் முதல்வர், இ.பி.எஸ்.,
-
கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'; அவலாஞ்சி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மூடல்!
-
2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; அரசாணையை கெஜட்டில் வெளியிட்டது மத்திய அரசு
Advertisement
Advertisement