இஸ்ரேல் - ஈரான் சண்டை: பெட்ரோல் விலை உயரும்?

ஜெருசலேம்: இஸ்ரேல் நேற்று முன்தினம் ஈரானின் புஷேர் மாகாணம், கங்கனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் எண்ணெய் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளது.
நாளொன்றுக்கு 15 முதல் 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது நடந்து வரும் சண்டையால் இந்த ஏற்றுமதி பாதிக்கப்படும். இதை ஈடு செய்ய ஒபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
அதில் பிரச்னை ஏற்பட்டால் தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 73 டாலராக இருப்பது 90 டாலர் வரை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இவ்வாறு உயர்ந்தால், உலகெங்கும் பெட்ரோல், டீசல் விலை உயரும்.
வாசகர் கருத்து (7)
P. SRINIVASAN - chennai,இந்தியா
16 ஜூன்,2025 - 11:43 Report Abuse

0
0
Reply
முருகன் - ,
16 ஜூன்,2025 - 10:00 Report Abuse

0
0
Sakthi,sivagangai - ,
16 ஜூன்,2025 - 10:20Report Abuse

0
0
P. SRINIVASAN - chennai,இந்தியா
16 ஜூன்,2025 - 11:45Report Abuse

0
0
vivek - ,
16 ஜூன்,2025 - 12:58Report Abuse

0
0
Reply
SUBBU,MADURAI - ,
16 ஜூன்,2025 - 07:23 Report Abuse

0
0
Reply
SUBBU,MADURAI - ,இந்தியா
16 ஜூன்,2025 - 07:19 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மருத்துவத் துறையின் சீரழிவுக்கு தி.மு.க., அரசு தான் பொறுப்பு; அன்புமணி
-
சிறுவன் கடத்தல் வழக்கு; எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி., ஆஜராக உத்தரவு
-
கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர்: சொல்கிறார் அண்ணாமலை!
-
அரைவேக்காட்டு அறிக்கை; அளந்து விடும் ரீல்கள்: மாறி மாறி தாக்கும் முதல்வர், இ.பி.எஸ்.,
-
கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'; அவலாஞ்சி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மூடல்!
-
2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; அரசாணையை கெஜட்டில் வெளியிட்டது மத்திய அரசு
Advertisement
Advertisement