தினமலர் செய்தி: பாலம் சீரமைப்பு
திருநகர் : தினமலர் செய்தி எதிரொலியாக திருநகர் காந்திஜி முதல் தெருவில் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.
திருநகர் காந்திஜி முதல் தெருவில் நிலையூர் கால்வாய் மீதுள்ள தரைப்பாலத்தில் சிமென்ட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிந்தன. இவற்றின் நுனிப்பகுதி தரையில் இருந்து அரை அடி உயரத்தில் ஆபத்தான நிலையில் இருந்ததால் டூவீலர்கள்,நடந்து செல்வோர் பாதித்தனர்.
ஆபத்தான நிலையில் உள்ள தரைப்பால கம்பிகளை சீரமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிட்டது. இச்செய்தியின் எதிரொலியாக தரைப்பாலம் நேற்று சீரமைக்கப்பட்டது. பொதுமக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து
-
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; வாலிபரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!
-
மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்
-
சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்; விழிப்புணர்வு பயணத்தில் ஒரு வேடிக்கை
-
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; எதை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement