மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: ''கன்னட மொழி குறித்து பேசியதற்கு கமலை மன்னிப்பு கேட்க உத்தரவிட முடியாது,'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தக் லைப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் விதித்த தடைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூன் 17) சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* கர்நாகாவில் தக் லைப் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது.
* உரிய சான்றிதழ் பெற்ற பிறகு எந்த ஒரு படத்தையும் தடை செய்ய முடியாது.
* படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
* நடிகர் கமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது நீதிமன்றத்தின் வேலை அல்ல.
* கன்னட மொழி குறித்து பேசியதற்கு கமலை மன்னிப்பு கேட்க உத்தரவிட முடியாது.
* கமல் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது.
இந்த வழக்கில் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து (32)
konanki - Chennai,இந்தியா
17 ஜூன்,2025 - 17:29 Report Abuse

0
0
Reply
konanki - Chennai,இந்தியா
17 ஜூன்,2025 - 17:24 Report Abuse

0
0
Reply
konanki - Chennai,இந்தியா
17 ஜூன்,2025 - 17:21 Report Abuse

0
0
Reply
Easwar Kamal - New York,இந்தியா
17 ஜூன்,2025 - 16:55 Report Abuse

0
0
Reply
Umapathy AP - ,இந்தியா
17 ஜூன்,2025 - 16:42 Report Abuse

0
0
Reply
Umapathy AP - ,இந்தியா
17 ஜூன்,2025 - 16:38 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
17 ஜூன்,2025 - 16:20 Report Abuse

0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
17 ஜூன்,2025 - 15:33 Report Abuse

0
0
crap - chennai,இந்தியா
17 ஜூன்,2025 - 15:57Report Abuse

0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
17 ஜூன்,2025 - 15:24 Report Abuse

0
0
Reply
Chandru - ,இந்தியா
17 ஜூன்,2025 - 14:55 Report Abuse

0
0
Reply
மேலும் 21 கருத்துக்கள்...
மேலும்
-
ஆன்லைன் டிரேடிங் மோசடி: ரூ. 160 கோடி சொத்தை முடக்கியது அமலாக்கத்துறை!
-
ஈரானுடனான பிரச்னைக்கு உண்மையான தீர்வு: பேச துணை அதிபரை அனுப்புவேன் என டிரம்ப் சூசகம்
-
அரைவேக்காட்டு விமர்சனம் என்கிறார் முதல்வர்; பொம்மை என்பது நிரூபணம் என்கிறார் இ.பி.எஸ்.,
-
கணவருக்கு உணவில் விஷம் கொடுத்து கொலை : திருமணமான 36வது நாளில் சம்பவம்
-
ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் 15 பேர் பலி
-
சாலுமரட திம்மக்கா வாழ்க்கை திரைப்படமாகிறது.
Advertisement
Advertisement