பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சோழந்துாரை சேர்ந்த மணி பேனர் ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.
அவரை போலீசார் கண்டித்து கலெக்டரிடம் மனு அளிக்க கூறினர். அப்போது வேறு வேலையாக மனு அளிக்க வந்த சோழந்துார் மக்களும் மணியுடன் சேர்ந்து அரசுப் பள்ளிகளில் தலைமை யாசிரியர் இல்லாதாதல் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது.
காலியாக உள்ள தலைமை யாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பிறகு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து
-
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; வாலிபரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!
-
மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்
-
சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்; விழிப்புணர்வு பயணத்தில் ஒரு வேடிக்கை
-
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; எதை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement