அடிப்படை வசதிகள் கேட்டு முற்றுகை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சங்கிலி நகர் மக்கள் முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சங்கிலி நகர். இங்கு அடிப்படை வசதிகளான வாறுகால், ரோடு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை, கழிவுநீர் சாலையில் ஓடுகிறது உட்பட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ., ஒன்றிய துணை தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் கிராமத்தினர் முற்றுகையிட்டனர். பி.டி.ஓ., காஜாமைதீன் பந்தே நவாஸ்சிடம் மனு அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: திருமாவளவன்
-
'டி435 சூப்பர்' ஆட்டோ கிரீவ்ஸின் 'மைலேஜ் கிங்'
-
டி.வி.எஸ்., 'அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 200 4வி' 'அப்டேட்டட்' கிராபிக்ஸ், சஸ்பென்ஷன்
-
'ஹிமாலயன் 750', 'ஹிம் - இ.,' இ.வி.,
-
ஐந்து ஸ்டார் பெற்ற மாருதி 'டிஸையர்'
-
ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; ஒட்டன்சத்திரம் அருகே துயர சம்பவம்
Advertisement
Advertisement