மாணவர் மீது 'போக்சோ' வழக்கு
குள்ளஞ்சாவடி: கல்லுாரி மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது கல்லுாரி மாணவர். இவரும், கடலுார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே மாணவி கர்ப்பமானார். புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், குழந்தை திருமணம் மற்றும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் மாணவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: திருமாவளவன்
-
'டி435 சூப்பர்' ஆட்டோ கிரீவ்ஸின் 'மைலேஜ் கிங்'
-
டி.வி.எஸ்., 'அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 200 4வி' 'அப்டேட்டட்' கிராபிக்ஸ், சஸ்பென்ஷன்
-
'ஹிமாலயன் 750', 'ஹிம் - இ.,' இ.வி.,
-
ஐந்து ஸ்டார் பெற்ற மாருதி 'டிஸையர்'
-
ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; ஒட்டன்சத்திரம் அருகே துயர சம்பவம்
Advertisement
Advertisement