ஒன்றிய உதவி பொறியாளர் பணியிட மாற்றம்
அன்னுார் : அன்னுார் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த தங்கமணிக்கு உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அன்னுாரில் இருந்து, தொழிற்பேட்டைக்கு (சிப்காட்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 'எந்த பகுதி யில் உள்ள தொழில் பேட்டைக்கு (சிப்காட்) பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்,' என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
Advertisement
Advertisement