புகார் பெட்டி
தெரு விளக்கு எரியுமா?
நோணாங்குப்பம், நியூ காலனி பகுதியில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
மாணிக்கம், நோணாங்குப்பம்.
குடிநீர் தட்டுப்பாடு
பூரணாங்குப்பம் ஏ.எப்.டி., ராஜிவ்காந்தி நகரில் குடிநீர் சரியாக வராமல் உள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குமார், பூரணாங்குப்பம்.
உயர் மின் டவரில் ஆயில் கசிவு
பூரணாங்குப்பம் ராஜிவ் காந்தி நகர் வழியாக செல்லும் உயர் மின் அழுத்த டவரில் இருந்து ஆயில் கசிந்து வருகிறது.
மணி, பூரணாங்குப்பம்.
தெரு நாய்கள் தொல்லை
முதலியார்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரவிக்குமார், முதலியார்பேட்டை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
Advertisement
Advertisement