தீ பந்தம் காட்டும் போராட்டம்
வால்பாறை : நகராட்சியின் செயல்பாட்டை கண்டித்து, தீ பந்தம் காட்டும் போராட்டம் நடத்த போவதாக பா.ஜ., அறிவித்துள்ளது.
பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்பாறை நகராட்சியில் மக்களுக்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்துதரப்படுவதில்லை. வால்பாறை நகர் கக்கன்காலனி மற்றும் எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் கூட எரிவதில்லை. கக்கன்காலனி தெருவிளக்கை உடனடியாக சரி செய்யாவிட்டால், இன்று(19ம் தேதி) அரசை கண்டித்து, அங்குள்ள மின் கம்பங்களில் தீ பந்தம் காட்டும் போராட்டம் நடத்தப்படும்' என்று கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
Advertisement
Advertisement