போக்சோ வழக்கில் ஜாமினில் வந்தவர் விபரீத முடிவு
பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, பெரும்பாலை அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தண்டபாணி, 33. இவர் கோவில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்தார். ஜாமினில் வந்தவர் கடந்த, 18 மாலை, 4:00 மணிக்கு பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை
மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக ஓமலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் அதிகாலை, 2:15 மணிக்கு தண்டபாணி இறந்தார். பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மொழி ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க தி.மு.க., முயற்சி எச்.ராஜா குற்றச்சாட்டு
-
விருதுநகரில் வந்தே பாரத் வீணாக நிற்பதேன்
-
நாளை முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
-
கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழாவா? மறைமுக கணக்கெடுப்பால் அச்சம்
-
ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க உத்தரவு
Advertisement
Advertisement