சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி எம்.ஜி., சாலையில் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர்.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து அதிகமான பகுதிகளில் சாலையின் நடுவே கடை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
போக்குவரத்து கிழக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜ் எஸ்.பி., தலைமையில், போக்குவரத்து போலீசார், மகாத்மா காந்தி சாலையின் இருபுறங்களில் வைத்துள்ள கடை பேனர்கள், சாலையோர துணி கடைகளை அதிரடியாக நேற்று அகற்றினர். கடை பேனர்களை சாலையோரங்களில் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்த வேலை; அடுத்த டார்கெட்; புதிய ராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்த காங் எம்.பி.,சசிதரூர் ரஷ்யாவுக்கு பயணம்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் இதோ!
-
தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கும் சொத்து; தனித்தனியாக உயில் எழுதி வைத்தார் டெலிகிராம் சி.இ.ஓ.,
-
அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி
-
கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
-
சிவப்பு என்றால் தோல்வி; ஆரஞ்சு நிறம் கடும் போட்டி; தொகுதிகளை பட்டியல் போடுகிறது தி.மு.க.,
Advertisement
Advertisement