குளம் சீரமைப்பு பணி: முன்னாள் முதல்வர் பார்வை

அரியாங்குப்பம் : பூரணாங்குப்பத்தில் முழியன் குளம் சீரமைக்கும் பணியை, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டார்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் பழமை வாய்ந்த முழியன் குளம் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது. தனியார் வங்கி மற்றும் தனியார் நிறுவனம் (என்.ஜி.ஓ) மற்றும் பூரணாங்குப்பம் தனசுந்தரம்மாள் சாரி டபுள் சொசைட்டி உதவியுடன் குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உட்பட காங்., நிர்வாகிகள் குளத்தை பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கும் சொத்து; தனித்தனியாக உயில் எழுதி வைத்தார் டெலிகிராம் சி.இ.ஓ.,
-
அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி
-
கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
-
சிவப்பு என்றால் தோல்வி; ஆரஞ்சு நிறம் கடும் போட்டி; தொகுதிகளை பட்டியல் போடுகிறது தி.மு.க.,
-
கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
Advertisement
Advertisement