பழுதடைந்த அரசு பஸ்கள் பயணம் செய்ய பயணிகள் அச்சம்

குன்னுார், : குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும் அரசு பஸ்கள் பழுதடைந்த நிலையில் இயக்கப்பட்டு வருகிறது.
குன்னுார் -- ஊட்டி இடையே இயக்கப்படும் அரசு பஸ்கள் பெரும்பாலும் பழமை வாய்ந்ததாக உள்ளது. தற்போது, ஓரிரு பஸ்கள் புதிய பஸ்கள் இயக்கப்பட்ட போதும், பெரும்பாலான பழைய பஸ்களின் கூரைகள், ஜன்னல், உடைந்த நிலையில் இருப்பதால் மழை நீர் உள்ளே புகுந்து மக்கள் அமர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, ஜன்னல் பக்கவாட்டு தடுப்பு உடைந்து தொங்கியபடி இயக்கப்படுகிறது. இதனால், பயணிகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கும் சொத்து; தனித்தனியாக உயில் எழுதி வைத்தார் டெலிகிராம் சி.இ.ஓ.,
-
அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி
-
கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
-
சிவப்பு என்றால் தோல்வி; ஆரஞ்சு நிறம் கடும் போட்டி; தொகுதிகளை பட்டியல் போடுகிறது தி.மு.க.,
-
கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
Advertisement
Advertisement