அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி
கோத்தகிரி : கோத்தகிரி தும்மனட்டி அரசு மேல்நிலை பள்ளியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில், மாணவர்கள் சூரிய நமஸ்காரம், தனுராசனம், புஜங்காசனம், பச்சி மத்தாசனம், ஆலாசனம், யோகா முத்ரா ஆசனம் மற்றும் தாடாசனம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றனர். இதே போல, கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்த வேலை; அடுத்த டார்கெட்; புதிய ராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்த காங் எம்.பி.,சசிதரூர் ரஷ்யாவுக்கு பயணம்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் இதோ!
-
தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கும் சொத்து; தனித்தனியாக உயில் எழுதி வைத்தார் டெலிகிராம் சி.இ.ஓ.,
-
அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி
-
கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
-
சிவப்பு என்றால் தோல்வி; ஆரஞ்சு நிறம் கடும் போட்டி; தொகுதிகளை பட்டியல் போடுகிறது தி.மு.க.,
Advertisement
Advertisement