எழும்பூரில் மேஜிக் ஷோவில் அசத்தல்

உலகப் புகழ்பெற்ற பி.சி.சோர்கார் மேஜிக் ஷோ, எழும்பூர் அரங்காட்சியக திரையரங்கில் நேற்று நடந்தது. பெட்டியில் இருந்து பொருட்கள், பறவைகளை வரவழைப்பது, பெட்டிக்குள் ஆண் ஒருவரை நிறுத்தி கத்தியால் குத்தி சாகசம் செய்வது உள்ளிட்ட மேஜிக்கை பி.சி.சர்க்கார் புருஷ் செய்து அசத்தினார்.
குழந்தைகள் உள்ளிட்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு மாதத்திற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5:00 மணி மற்றும் இரவு 7:15 மணிக்கு இக்காட்சி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோடியின் தொடர் பீஹார் பயணம் சட்டசபை தேர்தலில் பலன் அளிக்குமா?
-
யோகாவில் அரசியல் கூடாது தமிழக கவர்னர் ரவி பேச்சு
-
தீவிரமடையும் பாரத மாதா சர்ச்சை பா.ஜ., - இடதுசாரி மாணவர்கள் மோதல்
-
வி.சி.,யை தவிர்த்து அரசியல் நகர்வு இல்லை: திருமா
-
2 மாதத்துக்கு முன் மாயமான மனைவி கணவர் வீட்டின் முன் குழியில் சடலமாக மீட்பு
-
மதுரையில் இன்று பிரமாண்ட முருக பக்தர்கள் மாநாடு
Advertisement
Advertisement