திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
மதுரை : திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாட்டில் ஹிந்து முன்னணி பொதுச் செயலாளர் கிேஷார் குமார் 6 தீர்மானங்களை வாசித்தார்.
இதன் விபரம்:
1. ↓வரும் கார்த்திகை திருநாளில் திருப்பரங் குன்றம் மலை மீது மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
2. ↓பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு.
3. ↓குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.
4. ↓தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து ஹிந்து சமய அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும்.
5. ↓வரும் தேர்தல்களில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்து ஹிந்துக்களின் ஓட்டு வங்கியை நிரூபிக்க வேண்டும்.
6. ↓ஒவ்வொரு சஷ்டி தினத்தன்றும் கந்த சஷ்டி கவசத்தை மக்கள் ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
Advertisement
Advertisement