ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!

புதுடில்லி: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் பங்குச்சந்தையில் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 920 புள்ளிகள் சரிந்து 81,488 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
ஈரான் மீதான அமரிக்க தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள்
சரிவுடன் வர்த்தமாகி வருகிறது. வார தொடக்க முதல் நாளான இன்று (ஜூன் 23) தேசிய பங்குச்சந்தையான நிப்டி 287 புள்ளிகள் சரிந்து 24,825 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்துள்ளன. நிப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 46 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சேப்பாக்கம் தொகுதிக்கு உதயநிதி 'விசிட்'; குடிசை பகுதிகள் துணியால் மறைப்பு; கருத்து சொல்லுங்க மக்களே!
-
கேரளாவில் ஆளுங்கட்சி தோல்வி... குஜராத், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
மணிக்கு 160 கி.மீ., வேகம்; டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை வெற்றி!
-
இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி
-
உள்நாட்டில் தயாரித்த தற்கொலைப்படை டிரோன் 'நாகாஸ்திரா': கொள்முதலுக்கு ராணுவம் உத்தரவு
-
ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
Advertisement
Advertisement