5 நாள் பட்டறிவு பயணமாக கர்நாடகா சென்ற விவசாயிகள்
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் துறையின், 'அட்மா' திட்டத்தில், 20 விவசாயிகள், 5 நாள் பட்டறிவு பயணமாக, கர்நாடகா மாநிலம் மாண்டியா பண்ணைக்கு நேற்று முன்தினம் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்குள்ள விவசாயிகள், இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது, அவர்கள் கடைப்பிடிக்கும் தொழில்நுட்பம், பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள் குறித்து நேரடியாக காண உள்ளனர்.
மேலும் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட செயல்பாடுகளை பார்வையிட உள்ளனர் என, பனமரத்துப்பட்டி வட்டார 'அட்மா' தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா தெரிவித்துவிட்டு, விவசாயிகளை அழைத்துச்சென்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோடீசல் தயாரிக்க வழங்குக கலெக்டர் அறிவுறுத்தல்
-
மின் வெட்டை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 2.80 லட்சம் காப்பர் திருட்டு
-
கஞ்சா வழக்கு ரவுடிக்கு ஓராண்டு தடுப்பு காவல்
-
இன்றைய நிகழ்ச்சி
-
சுகாதார நிலையங்களில் ஆய்வுக்கு தேசிய தரச் சான்று குழு வருகை
Advertisement
Advertisement