காவலர் மீது நடவடிக்கை பா.ஜ., கோரிக்கை

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில், பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க சென்ற, ஐந்து மாத கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை, போலீசார் கொடூரமாக தாக்கி உள்ளனர்.
குற்றவாளிகளிடம் இருந்து, பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய காவல் துறையே, பாதிக்கப்பட்டோரை தாக்கினால், என்ன சொல்வது?
காவல் துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில், முதல்வர் உடனே தலையிட்டு, காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Advertisement
Advertisement