தாய் இறந்த வேதனை: மகன் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன் கோவில் சமத்துவபுரத்தில் வசிப்பவர் மகாதேவன் 43, சமையல் மாஸ்டர்.
இவர் தனது தாயுடன் வசித்து வந்த நிலையில் ஜூன் 19ல் தாய் இறக்க, தனக்கு ஒரே ஆதரவாக இருந்த தாயும் இறந்து விட்டதால் மனவேதனையில் இருந்த மகாதேவன், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
Advertisement
Advertisement