வண்டுகள் அழிப்பு
நரிக்குடி : நரிக்குடியில் 300 ஆண்டுகள் பழமையான சத்திரம், மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக கண்டும் காணாமல் விட்டு விட்டதால் கட்டடம் சேதம் அடைந்து, புதர் மண்டி, விஷ பூச்சிகள் தங்கும் இடமாக மாறியது. இதைத்தொடர்ந்து விஷ கதம்ப வண்டுகள் கூடு கட்டின. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் அடிக்கடி பறந்து மக்களை அச்சுறுத்தி வந்தன.
அருகில் காய்கறி சந்தை, பஸ் ஸ்டாண்ட் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அப்பகுதியில் ஏராளமான வண்டுகள் சுற்றி திரிந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து திருச்சுழி தீயணைப்பு நிலையை அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் குழுவினர் நேற்று அங்கு கூடு கட்டி இருந்த விஷ கதம்ப வண்டுகளை தீ வைத்து அழித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Advertisement
Advertisement