வங்கி கணக்கு துவங்க அழைப்பு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலைபேசி, பயோமெட்ரிக் மிஷின் மூலம் ஆதார், அலைபேசி எண் மட்டும் பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும். எனவே இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் சுசீலா தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Advertisement
Advertisement