குழந்தை தொழிலாளர் மீட்பு
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒன்றியத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் வேலுமணி தலைமையில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன், வருவாய் ஆய்வாளர் அருள் பிரகாசம், வி.ஏ.ஓ., வினோத்குமார், சப் இன்ஸ்பெக்டர் அன்வர் பாஷா ஆகியோர் வணிக வளாகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் நான்கு குழந்தைகள் கண்டறியப்பட்டு மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆய்வின் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணி, ஆற்றுப்படுத்துநர் பூபாலன் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Advertisement
Advertisement