த.வெ.க., நிர்வாகிகள் ரத்ததானம்

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில், மாவட்ட இணை செயலாளர் மோகன் தலைமையில் த.வெ.க., நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர்.
த.வெ.க., தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இணை செயலாளர் மோகன் தலைமை தாங்கி, ரத்ததானம் வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.
உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், சுபாஷ், விஜய் செல்வா, கார்த்திக், அஜய்குமார், விஜய், பாரத், சேதுபதி, பெரியசாமி, சாந்தகுமார், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பால்கன்-9 ராக்கெட்டில் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா; பிரதமர் மோடி வாழ்த்து
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
Advertisement
Advertisement