பஸ் மோதி முதியவர் சாவு: போலீசார் விசாரணை

வில்லியனுார் : பஸ் மோதி இறந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேதராப்பட்டு மைலம் சாலையில் கடந்த 10ம் தேதி இரவு 8:45 மணியளவில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் சாலையில் நடந்து சென்றபோது பஸ் மோதி இறந்தார். அவர், வெள்ளை மற்றும் மெரூன் நிற அரைக்கை சட்டை மற்றும் சிவப்பு நிற வேட்டி அணிந்திருந்தார். அவரது உடல் கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால் வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் 0413-2661246, நிலைய அதிகாரியை 9500600014 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பால்கன்-9 ராக்கெட்டில் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா; பிரதமர் மோடி வாழ்த்து
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
Advertisement
Advertisement