உண்ணாவிரதம்

மேலுார் : ஆட்டுக்குளம் ஊராட்சி குடியிருப்புகளுக்கு புதிய கதவு எண் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார், ரேஷன் கார்டு உட்பட 17க்கும் மேற்பட்ட ஆவணங்களில் மாற்ற வேண்டியதிருப்பதால் பழைய எண்ணை வழங்க வேண்டும் என மக்கள் மனு கொடுத்தனர். நடவடிக்கை இல்லாததால் நேற்று சிவகங்கை ரோட்டில் உள்ள ஆட்டுக்குளம் விலக்கில் உண்ணாவிரதம் இருந்தனர். பி.டி.ஓ., (பொறுப்பு) ராஜசேகர் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Advertisement
Advertisement