போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருக்கோவிலுார் :திருக்கோவிலுாரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றனர்.
ஆசிரியர்கள் அருணாச்சலம், மணிகண்டன், பாலமுருகன், குணசேகரன், வெங்கடேசன் மாணவர்களை வழிநடத்திச் சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
-
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!
-
பதவிக்காக சமூக நீதியை பலி கொடுக்கும் தி.மு.க. அரசு: அன்புமணி விளாசல்
Advertisement
Advertisement