அத்திப்பட்டியில் அடிக்கும் 'ஷாக்'
பேரையூர், : பேரையூர் தாலுகா அத்திபட்டி புது மாரியம்மன் கோயில் செல்லும் வழியில் பழுதடைந்த பழைய இரும்பு மின் கம்பத்தில் இருந்த ஒயர்களை அகற்றிவிட்டு வேறு மின்கம்பம் நடப்பட்டு அதில் ஒயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பழைய மின்கம்பத்தை அகற்றாமல் விட்டு விட்டனர். தற்போது காற்று காலம் என்பதால் பழைய மின்கம்பம் விழும் அபாயத்தில் உள்ளது.
இதன் அருகே செல்லும் ஒயர்கள் உரசும் போது இந்த இரும்பு மின் கம்பத்தில் மின்சாரம் பாய்கிறது. இது தெரியாமல் தொடுபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
Advertisement
Advertisement