வைகையில் தீ
சோழவந்தான் : சோழவந்தான் பத்மா கார்டன் அருகே வைகையாற்றங்கரையில் வளர்ந்துள்ள நாணலில் தீ பற்றி அருகில் இருந்த தென்னந்தோப்பிற்கும் பரவியது. தீயணைப்பு அலுவலர் நாகராஜன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர்.
அவர்கள் கூறுகையில், ''கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில்கள், பீடி, சிகரெட் துண்டுகள் போன்றவை ஆற்றுக்குள் வீசப்படுவதால் தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. மக்கள் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்'' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரேஷன் அரிசி மூட்டை ஏற்றி வந்த லாரி சேமிப்பு கிடங்கு சுவரில் மோதி விபத்து
-
101 வயது அச்சுதானந்தன் கவலைக்கிடம்; தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள்
-
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
Advertisement
Advertisement