வாகனம் மோதி இளைஞர் பலி
பரமக்குடி : பரமக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் டூவீலரில் சென்ற இளைஞர் பலியானார்.
பரமக்குடி அருகே பகைவென்றி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் மகன் ஹரிஷ் 19.
இவர் மானாமதுரையில் உள்ள ஒரு கம்பெனியில் மெக்கானிக் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பயிற்சி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார்.
தொடர்ந்து மதுரை தேசிய நெடுஞ்சாலை மேலப்பெருங்கரை பஸ் ஸ்டாப் அருகில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் டூவீலரின் பின்புறம் மோதியதில் ஹரிஷ் பலியானார். பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
Advertisement
Advertisement