ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.16 கோடி காணிக்கை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.16 கோடி வருவாய் ஹிந்து அறநிலையத்துறைக்கு கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பின் நேற்று கோயில் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர்.
இந்த காணிக்கையை கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, கோயில் ஆய்வாளர்கள் சிவக்குமார், முருகானந்தம் மற்றும் சிவனடியார்கள் குழு எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ.1 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து19 ரூபாயும், தங்கம் 32 கிராம், வெள்ளி 4 கிலோ 950 கிராம் காணிக்கையாக கிடைத்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பால்கன்-9 ராக்கெட்டில் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா; பிரதமர் மோடி வாழ்த்து
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
Advertisement
Advertisement