இந்தியாவை காக்கும் எல்லைச்சாமி
வரக்கூடிய 2026 சட்டசபை தேர்தல், தமிழகத்திற்கானது மட்டுமல்ல; மொத்த இந்தியாவுக்குமானது.
இன்று நாங்கள் டில்லிக்கு 'அவுட் ஆப் கன்ட்ரோல்' என்று சொல்லக்கூடிய ஒருவர் உண்டென்றால், அது முதல்வர் ஸ்டாலின் தான். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகிய மூவர் குரல்களும் இணைந்த ஒரு குரலாக, முதல்வர் உள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் ஆபத்தில் உள்ளது. இந்த சூழலில் இந்தியாவைக் காப்பாற்றும் நிலையில் உள்ள ஒரே தலைவர் நம் முதல்வர் மட்டுமே. அதனால்தான், அவரை எல்லைச்சாமி என குறிப்பிடுகிறோம்.
ராஜா,
துணைப் பொதுச்செயலர்,
தி.மு.க.,
வாசகர் கருத்து (1)
Thavudan - ,
26 ஜூன்,2025 - 06:50 Report Abuse

0
0
Reply
மேலும்
-
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை!
-
நியூயார்க் மேயர் தேர்தலில் திருப்பம்; வேட்பாளராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் தேர்வு
-
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்!
-
காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
-
6 மாதத்தில் 'ரேபிஸ்' நோய்க்கு 18 பேர் பலி விலங்குகள் கடித்தால் அலட்சியம் வேண்டாம்
-
சத்குரு அகாடமி சார்பில் “மனிதன் ஒரு வளமல்ல” நிகழ்ச்சி
Advertisement
Advertisement