அ.தி.மு.க.,வினரே கூட கூட்டணியை ஏற்கவில்லை!
பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்ததை, அ.தி.மு.க., தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. தி.மு.க., கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை; வலுவாக உள்ளது. ஆகையால், எங்கள் கூட்டணியில் பிரச்னை வரவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகின்றனர். ஆனால், அவர்கள் கூட்டணியில் தான் ஏராளமான பிரச்னைகள் உள்ளன.
அ.தி.மு.க., கூட்டணி பொருந்தாத கூட்டணியாக உள்ளது. அவர்கள் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை. முருகன் மாநாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோர் இழிவுபடுத்தப்பட்டனர். தி.மு.க., கொதித்தெழுந்து கண்டனம் தெரிவித்தபின், அ.தி.மு.க.,வினரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
-நேரு
தமிழக அமைச்சர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈஷாவில் '26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின' விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
-
தலைமுடியில் கலர் கலராக அலங்காரம்: சிறுவர்களுக்கு மொட்டையடித்த இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
-
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை!
-
நியூயார்க் மேயர் தேர்தலில் திருப்பம்; வேட்பாளராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் தேர்வு
-
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்!
-
காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
Advertisement
Advertisement