உடைந்த குப்பை தொட்டி அகற்றி புதிதாக அமைக்கப்படுமா?

ராயபுரம் மண்டலம் சிந்தாதிரிப்பேட்டையில், நைனியப்பன் தெரு உள்ளது. இங்கு வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றும் குப்பை கழிவுகளை கொட்ட, இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் ஒரு தொட்டி, உரிய பராமரிப்பு இல்லாததால் மிகவும் சிதிலமடைந்து கவிழ்ந்து கிடக்கிறது. இதனால், சாலையோரம் குப்பை கொட்டும் நிலை ஏற்படுகிறது. அவற்றை, கால்நடைகள் கிளறுவதால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உபயோகமற்ற குப்பை தொட்டியை அகற்றி, புதிதாக தொட்டி அமைக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவை பிரிக்கவே மொழி அரசியல் செய்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு
-
நாடகமாடுகிறார் முதல்வர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
கிரெடிட் கார்டு தொகையை செலுத்தாத நபரின் பணி நியமன ஆணை ரத்து; எஸ்.பி.ஐ., உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
-
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்பு; விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு
-
கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச்; குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மஞ்சள்; இன்றைய மழை எச்சரிக்கை விபரம்
-
தவறாக வழிநடத்தப்படுகிறார் புடின் ; அமெரிக்க அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement