இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, ஜீவா நகரை சேர்ந்தவர் வெற்றிவேல், 49; இவரது மகள் தேவதர்ஷினி, 23; எம்.ஏ., பட்டதாரி. இவர் திருக்கோவிலுாரில் தனியார் கம்ப்யூட்டர் சென்டருக்கு, கடந்த 26ம் தேதி காலை 10:30 மணிக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உத்தரகண்டில் மேகவெடிப்பு; தொழிலாளர்கள் 9 பேர் மாயம்; மீட்பு பணிகள் தீவிரம்
-
தந்தையின் ஆட்சிக்கு பின் தேர்தலில் போட்டியா? அதிபர் டிரம்ப் மகன் சூசகம்
-
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!
-
ஆய்வு செய்யாமலே ஸ்டிக்கர் ஒட்டும் அதிகாரிகள்
-
தம்பியின் இறுதிச்சடங்கிற்கு வந்த சகோதரி கார் மோதி பலி
-
3 இன்ஜி., கல்லுாரிகளில் இருந்து ரூ.1.37 கோடி ஈ.டி., பறிமுதல்
Advertisement
Advertisement