நியூ காலனி சந்திப்பில் சாலை ஆக்கிரமிப்பு
ஆவடி அடுத்த மோரை, வீராபுரம் பிரதான சாலையில், நியூ காலனி மும்முனை சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்பு உள்ளது.
அங்கு மீன் கடைகள் நடத்தும் சிலர், கழிவுநீரை சாலையில் ஊற்றுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், கடைகளுக்கு வருவோரின் வாகனங்கள், சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
-
இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
-
திருமலா பால் நிறுவன அதிகாரி சந்தேக மரணம்; துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை
-
ஜம்முவில் 50 பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படைகள்
Advertisement
Advertisement