சுந்தரமூர்த்தி சுவாமிக்கு குருபூஜை விழா
விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சுந்தரமூர்த்தி சுவாமி குருபூஜை விழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவில் சன்னதியில் உள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குருபூஜை விழாவையொட்டி நேற்று காலை சுவாதி நடசத்திரத்தில், சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் 63 நாயன்மர்களுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மற்றும் 63 நாயன்மார்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மாலை வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவை போல் சாலை உள் கட்டமைப்பு: உறுதி அளித்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
சக பயணியை தாக்கிய சம்பவம் எதிரொலி; பயணிக்கு தடை விதித்தது இண்டிகோ!
-
ஆகஸ்ட் 5 ல் 26 அம்ச கொள்கைகள் வெளியீடு: வங்க தேச இடைக்கால அரசு அறிவிப்பு
-
நயினார் நாகேந்திரன் உண்மையை பேச வேண்டும்; சொல்கிறார் ஓபிஎஸ்
-
சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார்
Advertisement
Advertisement