3 மாதங்களுக்கு பின் கார் திருடியவர் கைது
சேலம்:ராணிப்பேட்டை மாவட்டம் செட்டிதாங்கல், லாலாப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 42. இவர், சேலம், அன்னதானப்பட்டி, சங்ககிரி பிரதான சாலையில், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார்.
நெத்திமேடு, குமர கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 31. இவர் கடந்த ஜூன், 19ல், சுரேஷிடம், விற்பனைக்கு வைத்திருந்த, 'டிசையர்' காரை, பரிசோதனைக்கு எடுத்து செல்வதாக கூறி, அசல் ஆவணங்களுடன் திருடிச்சென்றார். சுரேஷ் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, 3 மாதங்களுக்கு பின், நேற்று, சீனிவாசனை கைது செய்து, காரை மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் கார் மோதி நிதியமைச்சக அதிகாரி பலி; மனைவி படுகாயம்
-
அண்ணாதுரை பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் அறிக்கை
-
ஒன்றரை மாத ஆண் குழந்தை திருட்டு; 24 மணி நேரத்தில் மீட்பு; 4 பேர் கைது
-
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; பி.சி.சி.ஐ., மீது பசவராஜ் பொம்மை அதிருப்தி
-
குடிபோதையில் நண்பரை குத்தி கொன்றவர் கைது
-
இன்று இனிதாக பெங்களூரு
Advertisement
Advertisement