செய்திகள் சில வரிகளில்
மீன்வளத்துறை சார்பில், மீன் உற்பத்தியில் மேம்பட்ட, மீன்வளர்ப்பு நுட்பங்கள் குறித்து, 21 நாள் சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4379 என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.
தொல்குடி திட்டத்தின் கீழ், ஏ.ஐ., ஆய்வாளர், கிராபிக் டிசைனர், சி.என்.சி., ஆப்பரேட்டர் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி பெற, 787 பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, உணவு, தங்குமிடம் உள்ளிட்டவை அரசு தரப்பில் இலவசமாக வழங்கப்படும் என, பழங்குடியின நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: மத்திய அரசு உதவியை நாடும் பெற்றோர்!
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை: வட மாவட்டங்களில் அதிகம்!
-
ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்; அதிகாலை முதலே வரிசையில் நிற்கும் மக்கள்
-
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் பலனளிக்காது: ரஷ்யா திட்டவட்டம்
-
ஈரானில் சாபகார் துறைமுக மேம்பாட்டு திட்டம்: தடை விதிக்க அமெரிக்கா முடிவு
-
நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement