அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம், செய்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;
செம்பரம்பாக்கத்தில் இருந்து, சென்னை மாநகருக்கு நாளொன்றுக்குக் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தேன்,
இதனால், சென்னையின் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சியின் குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 இலட்சம் பொதுமக்கள் பயன்பெறப் போகின்றனர்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்ததையும், பின்னர் அந்த திட்டத்தின் வீடியோ ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் தமது தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.
வாசகர் கருத்து (5)
raja - Cotonou,இந்தியா
21 செப்,2025 - 11:16 Report Abuse

0
0
Reply
Kjp - ,இந்தியா
21 செப்,2025 - 11:10 Report Abuse

0
0
Reply
SIVA - chennai,இந்தியா
21 செப்,2025 - 10:59 Report Abuse

0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
21 செப்,2025 - 09:57 Report Abuse

0
0
Reply
Vasan - ,இந்தியா
21 செப்,2025 - 08:53 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை
-
வங்கதேசத்தில் ஹிந்து கோவில் சேதம்: சிலைகளை உடைத்து அட்டூழியம் செய்த கும்பல்!
-
எச்1பி விசா கட்டண உயர்வால் இந்தியாவுக்கே லாபம்: நிபுணர்கள் சொல்வது என்ன?
-
விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது: அது தனக்கும் பொருந்தும் என்கிறார் கமல்
-
பயத்தில் இருக்காமல் துணிஞ்சு வாங்க, வாய்ப்பு கொட்டிக் கிடக்கு: அமெரிக்க இந்தியர்களுக்கு நம்பிக்கையூட்டும் ‛ஸோகோ' ஸ்ரீதர் வேம்பு
-
என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம்; தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வானது பற்றி மோகன்லால் நெகிழ்ச்சி
Advertisement
Advertisement