காணாமல் போன கவுசிகா நதி மீட்பு
காவிரியின் கிளை நதி நொய்யல். அதன் கிளை நதி கவுசிகா. ஆனால், அப்படி ஒரு நதி இருந்ததற்கான எந்த அடையாளமும் சான்றும் இல்லாமல் ஆக்கி வைத்திருந்தார்கள், பொறுப்பில்லாத அதிகாரிகளும் ஊழியர்களும்.
நதியை தேடி மேற்கு தொடர்ச்சி மலையில் யாத்திரை சென்றது தினமலர் குழு. நதியின் பிறப்பிடம் தொடங்கி, அது நொய்யலில் சங்கமிக்கும் இடம் வரையில் காட்சிப்படுத்தி செய்தியாக்கி ஆவணப்படுத்தியது. அதன் விளைவாக எழுந்த சமூக எழுச்சி, சமகால கொங்கு சரித்திரத்தின் சாதனை அத்தியாயம்.
மத்திய அரசின் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பு அந்த முக்கியத்துவத்தை அங்கீகரித்து, ஊரக மேம்பாடுக்கு மிகச்சிறந்த பங்களிப்பாக முத்திரை குத்தி, தேசிய விருது வழங்கி கவுரவித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
-
சதமடித்தார் கேஎல் ராகுல்; முதல் டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பான பேட்டிங்
-
கூட்டணிக்கு ஆட்சேர்க்கும் அசைன்மென்ட்: இபிஎஸ்க்கு பாஜ கொடுத்துள்ளது என்கிறார் முதல்வர்!
-
மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடி: காந்தி ஜெயந்தி விழாவில் பில்கேட்ஸ் புகழாரம்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
-
வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்; 30 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அவலம்
Advertisement
Advertisement