தொழிலாளி கொலையில் கைது
எழுமலை : எழுமலை அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 50. கட்டட தொழிலாளியான இவர் அக்.,2ல் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், சக தொழிலாளியான அதே ஊரைச் சேர்ந்த முருகனுடன் 42, மது குடித்தபோது தகராறு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பினர். இதன் பிறகு முருகனின் வீட்டிற்கு இரவில் சென்று அவரை எழுப்பி மீண்டும் தகராறு செய்தார். ஆத்திரமுற்ற முருகன், கல்லை எடுத்து தாக்கியதில் சுப்பிரமணி இறந்தார். முருகன் கைது செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தை இருண்ட சூழலில் கொண்டு வந்து நிறுத்திய முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
-
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
-
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
-
அமைதி காக்கும் பணியில் சிறப்பு: இந்திய வீரர்களுக்கு ஐநா அமைப்பு பாராட்டு
-
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
Advertisement
Advertisement