பிரேமலதாவின் தாயார் அம்சவேணி காலமானார்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தாயார், அம்சவேணி, உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று (அக்.,07) காலமானார். அவருக்கு வயது 83.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. இவர் சட்டசபை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று (அக் 07) வயது மூப்பு காரணமாக, பிரேமலதாவின் தாயார், அம்சவேணி, உடல் நலக்குறைவால் காலமானார்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 அக்,2025 - 10:55 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பீஹார் தேர்தலில் போட்டியிடும் காங். வேட்பாளர்கள்; நாளை கூடுகிறது காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு
-
கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
இப்போது நான் பேசுவதை வைத்துக்கூட அரசியல் பண்ணலாம்: சொல்கிறார் கமல்
-
மக்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றி: பழைய நினைவுகளை பகிர்ந்தார் மோடி
-
ஓராண்டு கழித்து கெஜ்ரிவாலுக்கு அரசு இல்லம்: மத்திய அரசு ஒதுக்கீடு
-
உற்பத்தி துறையின் முன்னோடி தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Advertisement
Advertisement