48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்போம்: பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு

பாரீஸ்: 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிக்க முடிவு செ ய்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் செபஸ்டியன் லெகுர்னு, அரசியல் நெருக்கடி காரணமாக பதவியேற்ற சில வாரங்களில் பதவி விலகினார். இது கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
அவரது பதவி விலகல் கடிதத்தை அதிபர் இமானுவேல் மேக்ரானும் ஏற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் புதிய பிரதமரை நியமிப்பதாக அதிபர் அலுவலகம் அறிவித்தது. பிரான்ஸ் நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் 6வது பிரதமரைத் தேடும் பணியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் ஈடுபட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருமாவளவன் வாகனம் மோதல் விவகாரம் அண்ணாமலை கேள்வி
-
அ.தி.மு.க., பிரமுகருக்கு மீண்டும் சம்மன்
-
லோக்சபா தேர்தல் வழக்கு கோர்ட்டில் பன்னீர் ஆஜர்
-
த.வெ.க., -- -மா.செ., மதியழகனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
-
பணக்காரர் வீட்டின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்., தலைவர்கள் செல்வர் அமைச்சரின் பேச்சால் கொந்தளிப்பு
-
அ.தி.மு.க., பிரசாரத்தில் த.வெ.க., கொடி 'பிள்ளையார் சுழி' என பழனிசாமி பெருமிதம்
Advertisement
Advertisement