விழிப்புணர்வு பேரணி
காங்கேயம் காங்கேயம் போலீசார் சார்பில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து விளக்கும் வகையில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. காங்கேயம் அரசு அறிவியல் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை, கல்லுாரி முதல்வர் ஜெயந்தி துவக்கி வைத்தார்.
நத்தக்கடையூர் அரசு பள்ளி முதல் நத்தக்காடையூர் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தகவல் பெறும் உரிமை சட்டத்தால் கிடைக்கப்பெறும் தகவல், நன்மை குறித்து எடுத்து கூறப்பட்டது. காங்கேயம் எஸ்.ஐ., கபில்தேவ், சரவணன், அரசு கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் என, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
-
வண்ண மீன் வர்த்தக மையம்; நாளை திறக்கிறார் முதல்வர்
-
பணக்காரர் வீட்டின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங் தலைவர்கள் செல்வர்: அமைச்சரின் பேச்சால் கொந்தளிப்பு
-
ஒரே நாளில் 9 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; விஜய் வீடு, கமல் ஆபீஸ் , பள்ளிகளில் சோதனை
Advertisement
Advertisement