குத்துச்சண்டை போட்டிகள்: பதக்கம் வென்ற மன்னர் கல்லுாரி மாணவர்கள்

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டிகள் சிவகாசியில் நடந்தது. 70க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாணவர்கள் பதக்கங்கள் வென்றனர். 80--85 கிலோ எடை பிரிவில் கோகுல் குமார் தங்கப்பதக்கம், 85--90 கிலோ எடை பிரிவில் கோபாலகிருஷ்ணன் வெள்ளி பதக்கம் வென்றனர்.
75--80 கிலோ எடை பிரிவில் கிஷோர் குமார், 60--65 கிலோ எடை பிரிவில் ராமர், 90 கிலோவிற்கு மேற்பட்ட எடை பிரிவில் பிரகாஷ் பெண்கல பதக்கங்கள் வென்றனர்.
கல்லுாரி தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு, உடற்கல்வி இயக்குனர் ராகவன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
Advertisement
Advertisement