நரியம்பட்டியில் சிலையெடுப்பு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நரியம்பட்டியில் மழை வேண்டி பல ஆண்டுகளுக்குப் பின்பு அய்யனார் கோயில் கருப்பசாமி சிலை எடுப்பு விழா நடந்தது.
கருப்பசாமி, கன்னிமார், நாய் குட்டி சிலை பூஜாரி வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்டு ஊர் மந்தையில் கண் திறந்து, பின்பு கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மழை வேண்டி கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
-
வண்ண மீன் வர்த்தக மையம்; நாளை திறக்கிறார் முதல்வர்
Advertisement
Advertisement