அஞ்சல் தினம் ஊர்வலம்
திண்டுக்கல்: இந்தியா முழுவதும் அக்டோபர் 9ம் தேதி அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திண்டுக்கல்லில் தலைமை அஞ்சல் அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை அஞ்சல் அதிகாரி திருமலைச்சாமி தொடங்கி வைத்தார். அஞ்சல் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். செல்வ மகள் சேமிப்பு திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த பதாகைகள் ஏந்தி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
Advertisement
Advertisement