மே.வங்கத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி

கொல்கட்டா : 'காளி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது காற்று மாசு ஏற்படாமல் தடுக்க பசுமை பட்டாசுகளை இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும்' என, மேற்கு வங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்திஉள்ளது.
நாடு முழுதும் வரும் 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில், மேற்கு வங்கத்தில் காளி பூஜையும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
இதையொட்டி பசுமை பட்டாசு வெடிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி மேற்கு வங்க மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கல்யாண் ருத்ரா கூறுகையில், “காளி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது இரவு 8:00 முதல் 10:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும்.
''மத்திய அர சால் அங்கீகரிக்கப் பட்ட பசுமை பட் டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும்,” என்றார்.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14 அக்,2025 - 08:08 Report Abuse

0
0
Reply
மேலும்
-
காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியா சிறந்த நாடு, பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்: காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்
-
வெனிசுலாவில் கனமழையால் சுரங்கம் இடிந்தது: தொழிலாளர்கள் 14 பேர் பரிதாப பலி
-
புதிய அணை கட்டுவது சாத்தியமா? மத்திய, மாநில அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
சாகசம் செய்யும் சட்டக்கல்லுாரி மாணவி
-
மேற்காசியாவில் இனி புதிய உதயம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
Advertisement
Advertisement